Monday, November 2, 2009

குழந்தை



பிஞ்சுக்கால்களில் நெஞ்சில் உதைத்ததும்
கொஞ்சிக்குலாவையில் மண்டு வைத்ததும்
குதிரைநாநென முதுகில் அமர்ந்ததும்
குழலும்யாழுமாய் குழரிப்பேசளும்
பொக்கைசிரிப்பிலே உள்ளம் ஈர்த்ததும்
மெல்ல நடக்கையில் இடறி விழுந்ததும்
எத்தனை எத்தனை இன்பம் கண்டேன் - உன்
ஒவ்வொரு அசைவிலும் திலைத்திருந்தே.

4 comments:

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க‌ வாழ்த்துக்கள்...

V.N.Thangamani said...

முதல் கைகுலுக்கலுக்கு நன்றீங்க சி.கருணாகரசு . வாழ்க வளமுடன்.

ஹேமா said...

நாங்களும் குழந்தையாவே இருந்திருக்கலாம்.

V.N.Thangamani said...

/// ஹேமா said...
நாங்களும் குழந்தையாவே இருந்திருக்கலாம்.///
இருக்கலாம் மனமிருந்தால்...
நன்றி ஹேமா.